121 நிகழ்வு

img

வந்தவாசியில் திண்ணை 121 நிகழ்வு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் வந்தவாசி கிளை சார்பில் திண்ணை 121 நூல் விமர்சன நிகழ்வுக்கு தமுஎகச மாவட்டக் குழு உறுப்பினர் சாத்தமங்கலம் அண்ணாமலை தலைமை தாங்கினார். வந்தவாசி கிளைத் தலைவர் ரவி முன்னிலை வகித்தார். தமுஎகச நிர்வாகி முனைவர் ஹேமமாலினி வரவேற்றார்.

;